<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
		>
<channel>
	<title>பிராமணர்கள் தமிழர்களா? குறித்த மறுமொழிகள்</title>
	<atom:link href="http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/</link>
	<description>சூரியன் சுட்டெரித்தால் விலகும் வெண்பனி</description>
	<lastBuildDate>Sat, 31 Jan 2009 02:01:38 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>sarangapani இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-79</link>
		<dc:creator>sarangapani</dc:creator>
		<pubDate>Sat, 31 Jan 2009 02:01:38 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-79</guid>
		<description>செந்தழல் ரவி அவர்களே : 

உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது. 
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் பிராமணர்கள் வீட்டில் கருணாநிதியை போல தெலுங்கு பேசுவதில்லை; அல்லது மற்ற முஸ்லீம் OBC &#039;தமிழ்ர்கள்?&#039; போல் இந்தி பேசுவதில்லை...

தமிழ் OBC பட்டியல் இடம் பெரும் ‘தமிழர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.


சரி உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை 
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை ...
ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள  தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தன் தெரியணும்...</description>
		<content:encoded><![CDATA[<p>செந்தழல் ரவி அவர்களே : </p>
<p>உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.<br />
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?</p>
<p>தமிழ் பிராமணர்கள் வீட்டில் கருணாநிதியை போல தெலுங்கு பேசுவதில்லை; அல்லது மற்ற முஸ்லீம் OBC &#8216;தமிழ்ர்கள்?&#8217; போல் இந்தி பேசுவதில்லை&#8230;</p>
<p>தமிழ் OBC பட்டியல் இடம் பெரும் ‘தமிழர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.</p>
<p>கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!<br />
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!<br />
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!</p>
<p>நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!</p>
<p>சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!</p>
<p>தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?<br />
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.</p>
<p>வந்ததா? இல்லை.</p>
<p>இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.</p>
<p>அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.</p>
<p>சரி உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை<br />
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..<br />
கீரிப்பட்டியில் ? இல்லை &#8230;<br />
ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள  தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தன் தெரியணும்&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Lakshminarayanan இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-77</link>
		<dc:creator>Lakshminarayanan</dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2009 15:54:02 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-77</guid>
		<description>செந்தழல் ரவி அவர்களே, உங்களின் விஞ்ஞானப் பூர்வமான விளக்கத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்து விட்டேன் :)

பிராமணர்களில் கருப்பான ஆசாமிகளைத் தாங்கள் பார்த்தே இல்லை போலும். அதே போல் மற்ற பிரிவினரிலும் வெள்ளையாக உள்ளவர்களையும் பார்த்ததில்லை போலும். வெள்ளையா இருந்தா உடனே ரஷ்யாவா?  தவறு என்று நிரூபணம் செய்யப்பட்ட ஆரியர்-திராவிடர் கருத்தை இன்னும் எத்தனை நாள்தான் சுமக்கப் போகிறீர்கள்?

Race என்ற சொல்லை யாம் அறிவோம். People from different race may (will) have different body structure and color என்பதையும் யாம் அறிவோம். தாங்கள் திடீர்மாற்றம் என்று சொல்லப்படும் Mutation பற்றி சிறு ஆராய்ச்சி செய்வது நல்லது. ஒரே இனத்தில் வெவ்வேறு குணாதியங்களுடன் பிறக்கும் உயிர்களைப் பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. நியாண்டர்தால் என்று சொல்லப்பட்ட கருப்பு ஆதி மனிதனிலிருந்து வெள்ளை மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதையும் விளக்குகிறது. புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இருக்குமா என்பது சந்தேகமே!</description>
		<content:encoded><![CDATA[<p>செந்தழல் ரவி அவர்களே, உங்களின் விஞ்ஞானப் பூர்வமான விளக்கத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்து விட்டேன் <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>பிராமணர்களில் கருப்பான ஆசாமிகளைத் தாங்கள் பார்த்தே இல்லை போலும். அதே போல் மற்ற பிரிவினரிலும் வெள்ளையாக உள்ளவர்களையும் பார்த்ததில்லை போலும். வெள்ளையா இருந்தா உடனே ரஷ்யாவா?  தவறு என்று நிரூபணம் செய்யப்பட்ட ஆரியர்-திராவிடர் கருத்தை இன்னும் எத்தனை நாள்தான் சுமக்கப் போகிறீர்கள்?</p>
<p>Race என்ற சொல்லை யாம் அறிவோம். People from different race may (will) have different body structure and color என்பதையும் யாம் அறிவோம். தாங்கள் திடீர்மாற்றம் என்று சொல்லப்படும் Mutation பற்றி சிறு ஆராய்ச்சி செய்வது நல்லது. ஒரே இனத்தில் வெவ்வேறு குணாதியங்களுடன் பிறக்கும் உயிர்களைப் பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. நியாண்டர்தால் என்று சொல்லப்பட்ட கருப்பு ஆதி மனிதனிலிருந்து வெள்ளை மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதையும் விளக்குகிறது. புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இருக்குமா என்பது சந்தேகமே!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>செந்தழல் ரவி இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-76</link>
		<dc:creator>செந்தழல் ரவி</dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2009 15:23:02 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-76</guid>
		<description>பிராமணர்கள் தமிழர்கள் அல்ல...

அய்ரோப்பியன் தமிழன் அல்ல...அவன் வெள்ளையா இருக்கான்...
ஆப்ரிக்கன் தமிழன் அல்ல...அவன் ரொம்ப கருப்பா இருக்கான்...முடியெல்லாம் சுருட்டை சுருட்டையா...
சீனாக்காரன் தமிழன் அல்ல..அவன் குட்டையா மூக்கு சப்பையா இருக்கான்...
பிராமணன் தமிழன் அல்ல...அவனும் வெள்ளையா இருக்கான்...அவன் ரஷ்யா ஓல்கா நதிக்கரையில் இருந்து நடந்துவந்தவன்..
தமிழன் கருப்பாவோ, மாநிறமாவோ இருப்பான்...

Race என்ற சொல்லாடலை கேள்விப்பட்டிருக்கிறீங்க இல்லையா ? Difference Race will have different body structure and color.</description>
		<content:encoded><![CDATA[<p>பிராமணர்கள் தமிழர்கள் அல்ல&#8230;</p>
<p>அய்ரோப்பியன் தமிழன் அல்ல&#8230;அவன் வெள்ளையா இருக்கான்&#8230;<br />
ஆப்ரிக்கன் தமிழன் அல்ல&#8230;அவன் ரொம்ப கருப்பா இருக்கான்&#8230;முடியெல்லாம் சுருட்டை சுருட்டையா&#8230;<br />
சீனாக்காரன் தமிழன் அல்ல..அவன் குட்டையா மூக்கு சப்பையா இருக்கான்&#8230;<br />
பிராமணன் தமிழன் அல்ல&#8230;அவனும் வெள்ளையா இருக்கான்&#8230;அவன் ரஷ்யா ஓல்கா நதிக்கரையில் இருந்து நடந்துவந்தவன்..<br />
தமிழன் கருப்பாவோ, மாநிறமாவோ இருப்பான்&#8230;</p>
<p>Race என்ற சொல்லாடலை கேள்விப்பட்டிருக்கிறீங்க இல்லையா ? Difference Race will have different body structure and color.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>ரகு ஐயர் இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-67</link>
		<dc:creator>ரகு ஐயர்</dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2008 11:04:26 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-67</guid>
		<description>லக்ஷ்மி நாராயணன் அவர்களே. இந்தப் பகுத்தறிவுப் பன்னாடைகளின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பது மிகவும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள். வணங்குகிறேன். சமயம் வரும்போது நானும் பதில் அளிப்பேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>லக்ஷ்மி நாராயணன் அவர்களே. இந்தப் பகுத்தறிவுப் பன்னாடைகளின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பது மிகவும் அருமையாக உள்ளது.<br />
வாழ்த்துக்கள். வணங்குகிறேன். சமயம் வரும்போது நானும் பதில் அளிப்பேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Lakshminarayanan இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-61</link>
		<dc:creator>Lakshminarayanan</dc:creator>
		<pubDate>Thu, 29 May 2008 13:43:28 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-61</guid>
		<description>@யாத்திரிகன்
நான் ஏற்கனவே உங்கள் கேள்விக்கு பதில் அளித்து விட்டேன். எனது முதல் பதிவை (இணையத்தில் பிராமண துவேஷம்) மீண்டும் ஒருமுறை தெளிவாகப் படிக்கவும்.</description>
		<content:encoded><![CDATA[<p>@யாத்திரிகன்<br />
நான் ஏற்கனவே உங்கள் கேள்விக்கு பதில் அளித்து விட்டேன். எனது முதல் பதிவை (இணையத்தில் பிராமண துவேஷம்) மீண்டும் ஒருமுறை தெளிவாகப் படிக்கவும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>thamizh இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-60</link>
		<dc:creator>thamizh</dc:creator>
		<pubDate>Thu, 29 May 2008 12:41:18 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-60</guid>
		<description>பெரியார் - கன்னடம் பேசும் &#039;தமிழர்&#039;
கருணாநிதி - தெலுங்கு &#039;தமிழர்&#039;
வைகோ - தெலுங்கு பேசும் &#039;தமிழர்&#039;
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் &#039;தமிழர்&#039; இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத &#039;தமிழர்&#039;களா...

பார்ப்பான் தமிழ் பேசும் &#039;அன்னியன்&#039;.

ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் &#039;தமிழர்கள்&#039;ல எத்தனை பேர் தெலுங்கு...

பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?

இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...

அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?

இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் &#039;தமிழ்&#039; அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!</description>
		<content:encoded><![CDATA[<p>பெரியார் &#8211; கன்னடம் பேசும் &#8216;தமிழர்&#8217;<br />
கருணாநிதி &#8211; தெலுங்கு &#8216;தமிழர்&#8217;<br />
வைகோ &#8211; தெலுங்கு பேசும் &#8216;தமிழர்&#8217;<br />
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் &#8216;தமிழர்&#8217; இருக்காங்க&#8230;<br />
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக&#8230;Madras airportல எல்லாமே இந்திக்காரங்க&#8230; நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத &#8216;தமிழர்&#8217;களா&#8230;</p>
<p>பார்ப்பான் தமிழ் பேசும் &#8216;அன்னியன்&#8217;.</p>
<p>ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் &#8216;தமிழர்கள்&#8217;ல எத்தனை பேர் தெலுங்கு&#8230;</p>
<p>பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க &#8230;வேறன்ன?</p>
<p>இப்ப குஜராத்துல குஜ்ஜார்&#8230;தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க&#8230;நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க&#8230;பார்ப்பான் இல்ல&#8230;.OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு&#8230;உத்தப்புரம் வெறும் உதயம்&#8230;</p>
<p>அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி&#8230;யார்யா அங்க பார்ப்பான்?</p>
<p>இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் &#8216;தமிழ்&#8217; அடியாட்கள் நிறைய போல&#8230;.ஹீ ஹீ!!!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>யாத்திரிகன் இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-54</link>
		<dc:creator>யாத்திரிகன்</dc:creator>
		<pubDate>Sun, 27 Apr 2008 11:55:30 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-54</guid>
		<description>&gt;&gt;&gt;முதலில் ஆரியர், ஆரியர் அல்லாதோர் என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம், நாளடைவில் ஆரியர் என்போர் பிராமணர், சத்ரியர், வைசியர் என்று மருவி  &lt;&gt;&gt;&gt;மறுபுறம் அவர்களின் மேல் துவேஷைப் பரப்பிய பிரிட்டிஷார் பச்சொந்தியை விடவும் கீழ்த்தரமானவர்கள்.&lt;&lt;&gt;&gt;கஞ்சிக்கு வழி இல்லா விட்டாலும், ஒரு பிராமணன் தன் மகனை வேத பாட சாலைக்கோ அல்லது பள்ளிக்கோ அல்லவா அனுப்புகிறான் &lt;&lt;

 oh is that why those ppl have started crossing the sea for earning , living &amp; education ?! violating the rules of not to cross the sea ?!</description>
		<content:encoded><![CDATA[<p>&gt;&gt;&gt;முதலில் ஆரியர், ஆரியர் அல்லாதோர் என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம், நாளடைவில் ஆரியர் என்போர் பிராமணர், சத்ரியர், வைசியர் என்று மருவி  &lt;&gt;&gt;&gt;மறுபுறம் அவர்களின் மேல் துவேஷைப் பரப்பிய பிரிட்டிஷார் பச்சொந்தியை விடவும் கீழ்த்தரமானவர்கள்.&lt;&lt;&gt;&gt;கஞ்சிக்கு வழி இல்லா விட்டாலும், ஒரு பிராமணன் தன் மகனை வேத பாட சாலைக்கோ அல்லது பள்ளிக்கோ அல்லவா அனுப்புகிறான் &lt;&lt;</p>
<p> oh is that why those ppl have started crossing the sea for earning , living &amp; education ?! violating the rules of not to cross the sea ?!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Lakshminarayanan இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-53</link>
		<dc:creator>Lakshminarayanan</dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2008 03:55:52 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-53</guid>
		<description>@Michael Joseph

This question should have been asked to your friend when he was putting the glass into the sink. I really don&#039;t know the intention behind your friend doing like this and cannot comment on that without knowing so.

In my house, whoever drinks a cup of water, we clean the glass immediately. Does it mean that we follow untouchability amongst ourselves? 

For a jaundiced person, everything will look yellow only.</description>
		<content:encoded><![CDATA[<p>@Michael Joseph</p>
<p>This question should have been asked to your friend when he was putting the glass into the sink. I really don&#8217;t know the intention behind your friend doing like this and cannot comment on that without knowing so.</p>
<p>In my house, whoever drinks a cup of water, we clean the glass immediately. Does it mean that we follow untouchability amongst ourselves? </p>
<p>For a jaundiced person, everything will look yellow only.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Lakshminarayanan இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-52</link>
		<dc:creator>Lakshminarayanan</dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2008 03:49:53 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-52</guid>
		<description>Man அவர்களே,

நீங்கள் எனது முழுமையான பதிவையும், பின்னூட்ட உரையாடல்களையும் படிக்காமல் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். முதலில், ஆரியர்-திராவிடர் என்ற பிரிவினையே ஆதாரமற்றது. இதில் ஆரியர்-பார்பனர் என நீங்கள் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. இந்து மதம், மதம் என்பதை விட ஒரு வாழ்க்கை முறை. வெறும் சாதி அரசியலுக்காக நான் இந்துவாகப் பிறந்தேன், ஆனால் அதன் வேதங்களிலோ, கோட்பாடுகளிலோ, வழிமுறைகளிலோ எனக்கு நம்பிக்கையில்லை எனக் கூறிக் கொண்டு திரிபவர்களே இந்துக்கள் இல்லை என்பது நான் சொல்ல வந்த கருத்து. முன்பு நாம் கடைப்பிடித்த பல விஷயங்களை இப்போது செய்வதில்லை (உதாரணமாக வர்ணாசிரம முறைகள்). வழிமுறைகளை கடைப்பிடிக்க இயலாத போதும், தன் மதத்தின் மீது மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவனே உண்மையான இந்து.

மனுதர்மம் பற்றியும், அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது பற்றியும், அதனை எழுதியது பிராமணர்களா என்பது பற்றியும் விரிவாக இருபதிவுகளில் எழுதியுள்ளேன். படித்துத் தெளிவடையுங்கள். 

நான் ஏற்கனவே என் பதிவுகளில் சொல்லியுள்ளபடி &#039;தலித்&#039; அல்லது &#039;தாழ்த்தப்பட்டவர்&#039; என்ற ஒரு பிரிவே வேதங்களிலோ, இந்து மத புராணங்களிலோ இல்லை. இது பிற்பாடு உயர் சாதி இந்துக்கள் (பிராமணர்கள் மட்டும் அல்லர், அனைவருமே) என்று தங்களை சொல்லிக் கொண்டோரால் உருவாக்கப்பட்ட பேதம். நீங்கள் சொல்வதுபோல் இங்கு யாரும் அதிகாரத்தினால் &#039;இந்து&#039;வாக வாழவில்லை. தன் மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவனே கடைசி வரை அதனை கடைப்பிடிக்கிறான். இல்லாதவன் மற்ற மதங்களுக்கு மாறுவதும், மாறிய பின் அங்கு அவர்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

கிருத்தவமும், இஸ்லாமும் மக்களை மாக்கள் போல அடிமைப்படுத்தி விற்றுக் கொண்டிருந்த காலத்தில், நல்ல கட்டமைப்பான சமுதாயத்தைக் கொண்டிருந்த ஒரே மதம் இந்து மதம். யாரோ சில பேர் செய்த மூளைச்சலவையினால் பல தலித் அமைப்புகள் இந்து மதத்திற்கு எதிராகவும், மற்ற மதங்களைப் போற்றியும் பிரச்சாரம் செய்து வருவது வேதனைக்குரிய விஷயம்.</description>
		<content:encoded><![CDATA[<p>Man அவர்களே,</p>
<p>நீங்கள் எனது முழுமையான பதிவையும், பின்னூட்ட உரையாடல்களையும் படிக்காமல் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். முதலில், ஆரியர்-திராவிடர் என்ற பிரிவினையே ஆதாரமற்றது. இதில் ஆரியர்-பார்பனர் என நீங்கள் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. இந்து மதம், மதம் என்பதை விட ஒரு வாழ்க்கை முறை. வெறும் சாதி அரசியலுக்காக நான் இந்துவாகப் பிறந்தேன், ஆனால் அதன் வேதங்களிலோ, கோட்பாடுகளிலோ, வழிமுறைகளிலோ எனக்கு நம்பிக்கையில்லை எனக் கூறிக் கொண்டு திரிபவர்களே இந்துக்கள் இல்லை என்பது நான் சொல்ல வந்த கருத்து. முன்பு நாம் கடைப்பிடித்த பல விஷயங்களை இப்போது செய்வதில்லை (உதாரணமாக வர்ணாசிரம முறைகள்). வழிமுறைகளை கடைப்பிடிக்க இயலாத போதும், தன் மதத்தின் மீது மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவனே உண்மையான இந்து.</p>
<p>மனுதர்மம் பற்றியும், அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது பற்றியும், அதனை எழுதியது பிராமணர்களா என்பது பற்றியும் விரிவாக இருபதிவுகளில் எழுதியுள்ளேன். படித்துத் தெளிவடையுங்கள். </p>
<p>நான் ஏற்கனவே என் பதிவுகளில் சொல்லியுள்ளபடி &#8216;தலித்&#8217; அல்லது &#8216;தாழ்த்தப்பட்டவர்&#8217; என்ற ஒரு பிரிவே வேதங்களிலோ, இந்து மத புராணங்களிலோ இல்லை. இது பிற்பாடு உயர் சாதி இந்துக்கள் (பிராமணர்கள் மட்டும் அல்லர், அனைவருமே) என்று தங்களை சொல்லிக் கொண்டோரால் உருவாக்கப்பட்ட பேதம். நீங்கள் சொல்வதுபோல் இங்கு யாரும் அதிகாரத்தினால் &#8216;இந்து&#8217;வாக வாழவில்லை. தன் மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவனே கடைசி வரை அதனை கடைப்பிடிக்கிறான். இல்லாதவன் மற்ற மதங்களுக்கு மாறுவதும், மாறிய பின் அங்கு அவர்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.</p>
<p>கிருத்தவமும், இஸ்லாமும் மக்களை மாக்கள் போல அடிமைப்படுத்தி விற்றுக் கொண்டிருந்த காலத்தில், நல்ல கட்டமைப்பான சமுதாயத்தைக் கொண்டிருந்த ஒரே மதம் இந்து மதம். யாரோ சில பேர் செய்த மூளைச்சலவையினால் பல தலித் அமைப்புகள் இந்து மதத்திற்கு எதிராகவும், மற்ற மதங்களைப் போற்றியும் பிரச்சாரம் செய்து வருவது வேதனைக்குரிய விஷயம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Man இவரால் </title>
		<link>http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-50</link>
		<dc:creator>Man</dc:creator>
		<pubDate>Thu, 24 Apr 2008 10:03:24 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://nerkondapaarvai.wordpress.com/2008/03/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/#comment-50</guid>
		<description>நீங்கள் இந்துவா ? இல்லையா என்பதை திரு லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதி இருப்பதையும், முன்னாள் தமிழ்மண பதிவர் திரு ஜெயராமன் அவர்களின் இடுகையை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.


பி.கு. இந்துவாகப் பிறந்ததால் ஒருவன் இந்து இல்ல. இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனோருவனும் இந்து இல்ல என்பதே என் தாழ்மையான கருத்து,

- மேற்கண்ட இந்த பொன்னெழுத்தை நான் கண்டது, திரு லட்சுமிநாரயணன் அவர்களின் பார்பனர்கள் தமிழர்களா ? என்ற பதிவில்.

பார்பனர்கள் தாங்களே தமிழர்கள் இல்லையா என்று பேச ஆரம்பத்துவிட்டதிலிருந்தே எனக்கு அதில் கருத்து கூற ஒன்றும் இல்லை. இங்கே இவர் சொல்கிறார், &#039;இந்து&#039; என்பதற்கு அடையாளம் இருக்கிறதாம், இந்து மதக்கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவன் இந்து இல்லையாம் ?

இந்துமதக் கோட்பாடு என்றால் என்னவென்று யாருக்காவது தெரியுமா ? பகவத்கீதை என்ற மனுச்சார்பு, வைணவசார்பு நூல் தவிர்த்து இந்துமதம் சார்பாக எதாவது நூலோ கோட்பாடோ இருக்கிறதா ? அடுத்து இவர் சொல்கிறார், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரிபவர் இந்து இல்லையாம் ? வேதங்கள் உண்மை என்று தானே ஆராய்ச்சியாளர்கள் கூடச் சொல்கிறார்கள், அது உண்மை இல்லை என்றால் தஸ்யூக்களை அழித்தகதையும், இந்திரனுக்கு பிடித்த பாணம் சோமபானம் என்றும் அதை ஆரியர்கள் அமுதமாகவே பருகினார்கள் என்றே தெரியவந்தது. வேதங்கள் உண்மைதான் ஐயா. சத்தியமான உண்மை, ஆனால் அந்த வேதங்கள் யாருக்கானது என்பது தெரிந்ததால் தான் பார்பனர்தவிர்த்து மற்றவர்கள் அதில் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை. பார்பனர் வேதத்ததை பார்பனர் அல்லோதோர் படித்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வரத்தானே பார்பனர் அல்லோதோர் (சூத்திரன்) வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும், நாவை அறுக்க வேண்டுமென்றெல்லாம் மனுவேதம் இயற்றி அதை மன்னர்களால் செயல்படுத்த வைத்து, நிறைவேற்றாவிடில் ஆட்சிக்கு அபச்சாரம் நேர்ந்துவிடும் என்றெல்லாம் கதைகட்டி விட்டார்கள். இதையெல்லாம் இந்து என்பதால் பார்பனர் அல்லோதோர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது என்ன வகையான கட்டாயம் ? முதலில் இந்து என்ற அடையாளம் இதுவெல்லாம் என்று எதாவது இருக்கிறதா ? என்னைக் கேட்டால் காதுக் குத்திக் கொள்ள மறுப்பவன் இந்து இல்லை என்று சொல்லலாமா ? இல்ல (குடும்ப) வழக்கத்தின் காரணமாக பகுத்தறிவாளர்கள் கூட காது குத்திக் கொள்ளவது உண்டு.

லட்சுமி நாராயணன் அவர்களே, வேதங்களில் சொல்லி இருப்பது போல் மூவர்ணத்தாரில் யார் யாரெல்லாம் பூணூல் அணியவில்லையோ அவர்களெல்லாம் இந்து இல்லை என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை ? இந்தியாவில் இருக்கும் 50 விழுக்காடு மக்கள் தொகை பழங்குடியினர் மற்றும் தலித் பெருமக்களே, இவர்களையெல்லலம் சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே இரவில் இந்துவாக அறிவித்தது அவர்களைக் கேட்டுத்தான் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா ? இல்லை அவர்கெளெல்லாம் நீங்கள் சொல்லும் இந்து மத கோட்பாடுகளை, வேதங்களை ஏற்றுக் கொண்டு இந்துவாக மாறினார்களா ?

நீங்கள் சொல்லும் இந்துமதக் கோட்பாடுகளையும், இந்துவேதங்களையும் பார்னர்கள் தான் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆகவே இதை வைத்து உறுதியாகச் சொல்ல முடியும், பார்பனர் தவிர்த்து, இந்து அரசியல் தெரியாதவர்கள் தவிர்த்து எவருமே இந்து இல்லை, மற்றவர்கள் எல்லோரும் வயிற்றுக்குள் சுமக்கும் மலம் போல, வேறு வழியின்றி இந்து மதம் என்ற பெயரை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பெரியாருக்கும் முன் கோவில் வாயில் கதவுகளையும் சாத்தி வைத்திருந்தது தான் தாங்கள் சொல்லும் கோட்பாடு என்ற பெயரில் கட்டுப்பாட்டில் இருந்த இந்துமதம்.

நீங்கள் சொல்வது போல் இல்லாவிடில் ஒருவர் இந்து இல்லை என்று வைத்துக் கொள்வோம், ஒருவன் ஒரு பார்பனன் இல்லை என்று எவ்வாறு சொல்வீர்கள் ?

ஒரு வேண்டுகோள், பிறப்பினால் பார்பனாக பிறந்ததால் ஒருவன் பார்பனன் இல்லை என்றும், யார்யெரெல்லாம் பார்பனர் இல்லை என்று தெரிவித்து ஒரு பட்டியல் அளித்தால் நன்றாக இருக்கும்.</description>
		<content:encoded><![CDATA[<p>நீங்கள் இந்துவா ? இல்லையா என்பதை திரு லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதி இருப்பதையும், முன்னாள் தமிழ்மண பதிவர் திரு ஜெயராமன் அவர்களின் இடுகையை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.</p>
<p>பி.கு. இந்துவாகப் பிறந்ததால் ஒருவன் இந்து இல்ல. இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனோருவனும் இந்து இல்ல என்பதே என் தாழ்மையான கருத்து,</p>
<p>- மேற்கண்ட இந்த பொன்னெழுத்தை நான் கண்டது, திரு லட்சுமிநாரயணன் அவர்களின் பார்பனர்கள் தமிழர்களா ? என்ற பதிவில்.</p>
<p>பார்பனர்கள் தாங்களே தமிழர்கள் இல்லையா என்று பேச ஆரம்பத்துவிட்டதிலிருந்தே எனக்கு அதில் கருத்து கூற ஒன்றும் இல்லை. இங்கே இவர் சொல்கிறார், &#8216;இந்து&#8217; என்பதற்கு அடையாளம் இருக்கிறதாம், இந்து மதக்கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவன் இந்து இல்லையாம் ?</p>
<p>இந்துமதக் கோட்பாடு என்றால் என்னவென்று யாருக்காவது தெரியுமா ? பகவத்கீதை என்ற மனுச்சார்பு, வைணவசார்பு நூல் தவிர்த்து இந்துமதம் சார்பாக எதாவது நூலோ கோட்பாடோ இருக்கிறதா ? அடுத்து இவர் சொல்கிறார், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரிபவர் இந்து இல்லையாம் ? வேதங்கள் உண்மை என்று தானே ஆராய்ச்சியாளர்கள் கூடச் சொல்கிறார்கள், அது உண்மை இல்லை என்றால் தஸ்யூக்களை அழித்தகதையும், இந்திரனுக்கு பிடித்த பாணம் சோமபானம் என்றும் அதை ஆரியர்கள் அமுதமாகவே பருகினார்கள் என்றே தெரியவந்தது. வேதங்கள் உண்மைதான் ஐயா. சத்தியமான உண்மை, ஆனால் அந்த வேதங்கள் யாருக்கானது என்பது தெரிந்ததால் தான் பார்பனர்தவிர்த்து மற்றவர்கள் அதில் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை. பார்பனர் வேதத்ததை பார்பனர் அல்லோதோர் படித்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வரத்தானே பார்பனர் அல்லோதோர் (சூத்திரன்) வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும், நாவை அறுக்க வேண்டுமென்றெல்லாம் மனுவேதம் இயற்றி அதை மன்னர்களால் செயல்படுத்த வைத்து, நிறைவேற்றாவிடில் ஆட்சிக்கு அபச்சாரம் நேர்ந்துவிடும் என்றெல்லாம் கதைகட்டி விட்டார்கள். இதையெல்லாம் இந்து என்பதால் பார்பனர் அல்லோதோர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது என்ன வகையான கட்டாயம் ? முதலில் இந்து என்ற அடையாளம் இதுவெல்லாம் என்று எதாவது இருக்கிறதா ? என்னைக் கேட்டால் காதுக் குத்திக் கொள்ள மறுப்பவன் இந்து இல்லை என்று சொல்லலாமா ? இல்ல (குடும்ப) வழக்கத்தின் காரணமாக பகுத்தறிவாளர்கள் கூட காது குத்திக் கொள்ளவது உண்டு.</p>
<p>லட்சுமி நாராயணன் அவர்களே, வேதங்களில் சொல்லி இருப்பது போல் மூவர்ணத்தாரில் யார் யாரெல்லாம் பூணூல் அணியவில்லையோ அவர்களெல்லாம் இந்து இல்லை என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை ? இந்தியாவில் இருக்கும் 50 விழுக்காடு மக்கள் தொகை பழங்குடியினர் மற்றும் தலித் பெருமக்களே, இவர்களையெல்லலம் சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே இரவில் இந்துவாக அறிவித்தது அவர்களைக் கேட்டுத்தான் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா ? இல்லை அவர்கெளெல்லாம் நீங்கள் சொல்லும் இந்து மத கோட்பாடுகளை, வேதங்களை ஏற்றுக் கொண்டு இந்துவாக மாறினார்களா ?</p>
<p>நீங்கள் சொல்லும் இந்துமதக் கோட்பாடுகளையும், இந்துவேதங்களையும் பார்னர்கள் தான் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆகவே இதை வைத்து உறுதியாகச் சொல்ல முடியும், பார்பனர் தவிர்த்து, இந்து அரசியல் தெரியாதவர்கள் தவிர்த்து எவருமே இந்து இல்லை, மற்றவர்கள் எல்லோரும் வயிற்றுக்குள் சுமக்கும் மலம் போல, வேறு வழியின்றி இந்து மதம் என்ற பெயரை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பெரியாருக்கும் முன் கோவில் வாயில் கதவுகளையும் சாத்தி வைத்திருந்தது தான் தாங்கள் சொல்லும் கோட்பாடு என்ற பெயரில் கட்டுப்பாட்டில் இருந்த இந்துமதம்.</p>
<p>நீங்கள் சொல்வது போல் இல்லாவிடில் ஒருவர் இந்து இல்லை என்று வைத்துக் கொள்வோம், ஒருவன் ஒரு பார்பனன் இல்லை என்று எவ்வாறு சொல்வீர்கள் ?</p>
<p>ஒரு வேண்டுகோள், பிறப்பினால் பார்பனாக பிறந்ததால் ஒருவன் பார்பனன் இல்லை என்றும், யார்யெரெல்லாம் பார்பனர் இல்லை என்று தெரிவித்து ஒரு பட்டியல் அளித்தால் நன்றாக இருக்கும்.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
